2023-02-07 320
ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்?
கேள்வி: ரமழான் கலா நோன்பை எதுவரை தாமதப்படுத்தலாம்? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நாங்கள் ரமழான் மாத கடமையான நோன்பை எதிபார்த்திருக்கிறோம். இந்த வேளையில் நாங்கள் சென்ற வருடம் விட்ட நோன்புகள் இருக்கும். ஆண்கள் பிரயாணத்தின் காரணமாக விட்டிருக்கலாம். பெண்கள் மாதவிலக்கின் காரணமாக விட்டிருக்கலாம். இவ்வாறான நிலமையில் இருப்பவர்கள் தமது வேலைப்பளுவின் காரணமாக இதுவரை விடுபட்ட…
2023-02-03 439
ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?
ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?
கேள்வி: ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! சில பெண்கள் தங்களுடைய நகங்களை நீளமாக வளர்க்கின்றனர், அவர்கள் அதிலுள்ளை அழுக்குகளை  எடுத்த போதிலும் அழகுக்காக நீளமாக வளர்க்கக்கூடிய மேற்கத்தேயே பெண்களிடம் சாதாரணமாக காணப்படும்  கலாச்சாரமாக இது இருக்கின்றது.  இவ்வாறு சில நகங்களை அல்லது அனைத்து…
2023-01-31 373
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ?
கேள்வி: வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதில் அதிக நன்மைகளுள்ளதா ? பதில்: முஸ்லிம் சகோதர சகோதரிகளில் சிலர் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என எண்ணி பல சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்றுவருவதை காண்கின்றோம். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் நோன்பு நோற்பதை சிறப்பாக கருதி செய்து வருவதை காண முடிகிறது. இவ்வாறு வெள்ளிக்கிழமையை குறிப்பாக்கி சிறப்பாக கருதி நோன்பு நோற்பது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலில் அனுமதியா என பார்க்கின்ற போது  சிறப்பாக கருதுவதற்கும் அப்பால் இந்நாளில் நோன்பு நோற்பதையே நபி (ஸல்லல்லாஹூ…
2023-01-28 508
ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?
 ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா?
கேள்வி : ஜனாசாவின் கைகளை கட்டிவைப்பதும் கிப்லாவை நோக்கி காலை வைப்பதும் நபிவழியா? பதில் : புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஒருவர் இறந்துவிட்டால்  அவரின் கண் பார்வை பெரும்பாலும்  விழித்து மேல் நோக்கியே இருக்கும், இவ்வாறான நிலையில் அவரின் கண்களை மூடுவது நபிவழியாகும்.  ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறந்து போன ஒரு சஹாபியின் கண்ணை அவர்களே…
2023-01-23 439
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
கேள்வி: பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா? பதில் : அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி அஜ்மயீன் அம்மா பஃத் எமது சமுதாயத்தில் இன்று ஹஜ், உம்ரா கிரிகைகள் அதிகமானோரால் நிறைவேற்றப்பட்டு வருவதை பரவலாக நம்மால் காண முடிகிறது. ஆனால் அதிகமானோரால் வினவப்படும் கேள்வி தான் "ஒருவர் தன் உறவினர்களுக்காக (அவர்களுக்கு பகரமாக) தான் ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்ற முடியுமா?" என்பதாகும். இது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த…
2023-01-19 634
தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?
தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?
கேள்வி: தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதரர்களே! ஆண்கள் தாடியை வளிப்பது பாவமான காரியமா?என்று ஒரு சகோதரர் கேட்கின்றார். அதாவது பாவமான காரியமென்றால் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகவோ அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவிய ஒரு விடயத்தில் நாங்கள் மாற்றமாக நடப்பதாகவோ இருப்பதே ஆகும். ஏனெனின் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)…
2023-01-17 293
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!  அல் ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. இந்த நவீன காலத்தில் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக வாலிபர்கள் இரவு நேரங்களை பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பமாக பாவித்துவருகிறார்கள். ஏனெனில் பகல் நேரங்களில் செய்தால் அதனை ஏனைய மனிதர்கள் கண்டுகொள்வார்கள் என்ற காரணத்தால் யாரும் அறியாத வண்ணம் இரவு நேரங்களில் தமது தனி அறைகளில் தனிமையில் இருந்து…
2023-01-10 554
மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?
மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?
கேள்வி: மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நீங்கள் வணக்கங்களில் அதிகம் ஈடுபாடுடையவர்களாக இருப்பது உண்மையில் நல்ல விடயம்.என்றாலும் நாம் செய்யக்கூடிய வணக்கங்களின் விடயத்தில் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காட்டித்தந்ததோடு மட்டும் நின்று கொள்வதுதான் நாங்கள் ஜெயம் பெற்றவர்களாக ஆகுவதற்கு வழிவகுக்கும். நபி(ஸல்லல்லாஹு அலைஹி…
2023-01-06 586
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
கேள்வி: பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதர  சகோதரிகளே! ஒரு சகோதரருடைய கேள்விக்கான பதிலை நாங்கள் பார்ப்போம். அதாவது,ஒரு சிலர் தம் வீடுகளில் செல்லமாகப் பறவைகளையும் பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். இது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதா? இன்னும் அவ்வாறு வளர்க்கின்ற போது அவற்றின் உரிமைகள் பறிக்கப் படுவதாகக் கூறப்படுகின்றது.…
2023-01-02 494
மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
கேள்வி- மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா? பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதரர்களே! சில சகோதர்களின் வாழ்க்கை மனைவியின் சம்பாத்தியத்தில் தான் போய்க்கொண்டிருக்கின்றதைப் பார்க்கிறோம். அவர்கள் தமது கடமையை செய்யாமல், தமது செலவீனங்களுக்கு தம் மனைவிமார்களைத்தான் பொறுப்பாக்கியுள்ளார்கள்.  அவர்கள் தொழில் செய்யாமல் மனைவியை அரசாங்கத்தொழிலோ அல்லது வேறு தொழில்களிலோ ஈடுபடுத்துவதன் மூலம் வருமானத்தப்பெற்று அதன்…
2022-12-30 316
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சகோதரர்களே! குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், தகராறுகள் வருவதென்பது சாதாரண ஒரு விடயம். அதில் எம் சமூகத்தில் கணவன் மனைவிக்கு அடிக்கக்கூடிய வழக்கு இருக்கிறது. குறிப்பாக கணவன் ஆத்திரத்தில் மனைவிக்கு அடிக்கும் போது முகத்தில் அறைந்து விடுவார். இவ்வாறு முகத்தில் தாக்குவது மார்க்கத்தில் அனுமதியானதா? என்பதை நாம் பார்த்தோமெனில்-…
2022-12-27 453
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அல்லாஹ் தன் திருமறையில் சூரத்துல் பகராவின் 286 ஆவது வசனத்தில் "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுக்கமாட்டான்" என்று கூறுகின்றான். எனவே, தள்ளாடும் முதுமையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கவில்லை. கடமையில்லாத…
2022-12-25 1043
எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
கேள்வி: எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பிரயாணம் செய்யும் நபர் எவ்வளவு தூரம் பயணம் செய்தால் தொழுகையை சுருக்கித்தொழலாம் என சிலர் கேட்கின்றனர். இந்த விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. எனினும் இது பற்றிய ஆதரங்களினடிப்படையில் இதன் விளக்கத்தை சுருக்கமாக பார்ப்போம். தொழுகையை…
2022-12-23 667
வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
கேள்வி: வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஒரு சகோதரர் "வலீமாக் கொடுப்பதற்குத் தவறி விட்டது இன்னும் ஒரு வருடமாகியும் விட்டது.நான் இப்போது அவ்வலீமாவைக் கொடுக்கலாமா?" என்று கேட்கின்றார். இக்கேள்வி ஏன் கேட்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்ற வேளையில் வலீமா என்றால் பாரிய அளவிலே ஐநூறு பேர் அல்லது அதற்கு…
2022-12-21 541
திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
கேள்வி: திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பேசி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், திருமணம் நிகழ காலதாமதாகும் என தீர்மானிக்கப்படுகிறது. இந்தக்காலப்பகுதிக்குள் மாப்பிள்ளை என முடிவுசெய்யப்பட்டவரோடு குறித்த பெண்ணை பேச, பழக விடலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். சகோதரர்களே!  எமது மார்க்கத்தை பொறுத்தவரையில்…