2022-12-18 882
தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?
தண்ணீரில் ஊதி  ஓதிப்பார்க்கலாமா?
கேள்வி: தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நாங்கள் எங்களுடைய நோய்களுக்காக ஓதிப்பார்க்கும் வழக்கு இருக்கின்றது. இது எங்களுடைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலும் இருக்கக்கூடிய ஒரு வழக்காகும். இவ்வாறு ஓதிப்பார்ப்பதற்கு இஸ்லாம் ஒரு சில முறைமைகளை அனுமதித்திருக்கின்றது. மற்றும் அதிலே இஸ்லாம்  அனுமதிக்காத  முறைகளும் இருக்கின்றன. ஏற்கனவே நான் என் பல உரைகளில் அனுமதியான ஓதிப்பார்த்தல்…
2022-12-16 442
பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
கேள்வி: பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பள்ளிவாயிலினுள் நுழைபவர் கட்டாயம் பள்ளிக் காணிக்கை தொழுகை (தஹிய்யதுல் மஸ்ஜித்) தொழ வேண்டுமா? என சிலர் கேட்கின்றனர். இந்த தொழுகை சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை நோக்குகையில், நபியவர்கள் அது பற்றி இரு விதமாக கூறியிருக்கிறார்கள். ஒருமுறை- “உங்களில் ஒருவர்…
2022-12-14 843
திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
கேள்வி: திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் தரப்பிலிருந்து அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாக இருப்பது "ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்ற போது மணப்பெண்ணின் தகப்பன் அதாவது அப்பெண்ணுக்கு வலியாக இருக்கக்கூடியவர் மணமகனிடம் பெண்ணை ஒப்படைக்கின்ற வேளையில் அம்மணப்பெண்ணின் நெற்றி…
2022-12-13 697
தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
கேள்வி:- தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா? பதில்:- அல்ஹம்துலில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் தொழக்கூடிய எங்கள் ஒவ்வெருவருக்கும் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சனையாக இருப்பது தொழுகையில் மறதி ஏற்படுவதாகும். இந்த மறதிக்காக நாங்கள் தொழுகையின் இறுதியில் இரண்டு சுஜுதுகள் செய்யக்கூடிய வழக்கு எங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. தற்போது கேட்கப்படக்கூடிய  கேள்வி என்னவென்றால் "மறதிக்காக செய்யப்படும் இவ்விரண்டு சுஜுதுகளையும் எப்போது செய்வது?, தொழுகையின் இறுதியிருப்பில் சலாம் கொடுத்து முடித்த பின்னரா? அல்லது சலாம் கொடுப்பதற்கு முன்னரா?" என்பதாகும் . அதாவது இது பற்றிய…
2022-12-11 427
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத், ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜும்ஆ குத்பா காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இவர்கள் ழுஹர் தொழுகையை தொழ வேண்டிய நேரம் என்ன? குத்பா முடிந்த பிறகுதான் தொழ வேண்டுமா? அல்லது ழுஹர் அதான் சொன்ன உடனேயே  தொழுது கொள்ளலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். பெண்கள் ஜும்ஆ தொழுகைக்கு…
2022-12-09 359
பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?
பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?
கேள்வி: பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத், ஒருவர் பிரயாணத்தில் சுருக்கித்தொழாமல் ஊரில் தொழுவதைப்போன்று பூரணமாக  தொழுவது அனுமதியானதா? சுன்னத்தான காரியமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். உண்மையில், வணக்கங்களைப்பொறுத்த வரையில் நபிகளார் காட்டித்தந்த வழிமுறையோடு நின்றுகொள்வது தான் முஸ்லிம்களாகிய எம் மீது கட்டாயக்கடமையாகும். நாங்களாக நபிகளாரின் வழிமுறையில் காணாததை உருவாக்கக்கூடாது. அவ்வாறு உருவவாக்குகின்ற போது சில வேளைகளில் பித்அத்…
2022-12-08 166
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யார் யாருக்கு கொடுப்பது?
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை யார்  யாருக்கு கொடுப்பது?
அகீகாவிற்காக அறுக்கப்படும் ஆட்டிறைச்சியை  யாருக்குக் கொடுப்பது? அவ் விறைச்சியின் மூன்றில் ஒருபங்கை  ஏழைகளுக்கு கொடுப்பது அவசியமா?"  பதில்: அதாவது " துல் ஹஜ் மாதத்தின் அறியப்பட்ட நாட்களில்  அறுக்கப்படும் குர்பானிப்பிராணிகளைப் பற்றிக் கூறும் போது  அல்லாஹ் தன் திருமறையில் 22 ஆவது அத்தியாயத்தில் 28 ஆவது வசனத்தின் இறுதிப்பகுதியில்  அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! என்று கூறுகின்றான். ஆகவே அதேபோன்றுதான் நாம் அகீகா இறைச்சியை அறுத்து எழைகளுக்கு கொடுப்பதும் ,தர்மம் செய்வதும், நாம் சாப்பிடுவதும்.இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த விடயங்களாகும். அதுமட்டுமல்லாமல் …
2022-12-04 1131
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா?
கேள்வி: அகீகாவிற்கான ஆடு ஒரு வயது பூர்த்தியாக இருப்பது அவசியமா? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்... "அகீகாவிற்காக அறுக்கப்படக்கூடிய ஆடானது அதனுடைய வயதெல்லை இரண்டு வருடங்கள் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" அல்லது "ஒரு வருடம் பூர்த்தியானதாக இருக்க வேண்டுமா?" என்று பலரும் கேட்கின்றார்கள். அதாவது அகீகாவிற்குரிய ஆட்டைப் பொறுத்த வரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உழ்ஹிய்யாவிற்குரிய ஆட்டின் விடயத்தில் கூறியதைப் போன்று எந்தவிதமான…
2022-11-24 1119
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?
கேள்வி: ஆண்கள் வெள்ளி மாலை போடலாமா?   பதில்:- ஆண்கள் வெள்ளியாலான மோதிரங்கள் அணிகின்றனர். அதேபோன்று அவர்கள் வெள்ளியாலான மாலைகளையும் அணியலாமா? என்று கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து, ஆண்கள் தம் காதுகளிலும் ஆபரணங்கள் அணியலாமா? என்றும் கேள்விகள் கேட்கப்படலாம். ஏனெனில் தற்காலத்தில் ஆண்கள் தம் காதுகளை குத்தி அவற்றில் ஆபரணங்கள் அணிவதைக் காணமுடியுமாக இருக்கின்றது. எனவே இது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன?, மற்றும் இஸ்லாம் இவற்றை அனுமதிக்கின்றதா? என்பதைப் பார்ப்போம். அனஸ் (ரழியல்லாஹ_ அன்ஹ_) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின்…
2022-05-19 655
வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?
வுழுவுடன் இருக்கின்றேனா என சந்தேகம் வந்தால்?
அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அல்லாஹ்வால் ம‌னித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்ற அம்மனிதன் வுழுவுடன் இருப்பது அவசியமானதாகும். அந்த அடிப்படையில் அனைவருக்கும் அடிக்கடி எழக்கூடிய சந்தேகம் தான் ஒருவர் தொழுகைக்காக நிற்கும் நேரத்தில் தான் வுழுவுடன் இருக்கின்றேனா? என மனதில் தோன்றுவதாகும்  ஒருவர் தொழுகைக்காக வருவதற்கு முன் வுழுவுடைய நிலையில் இருந்திருப்பார். பின்னர் வுழுவுடன் இருக்கின்றேனா? அல்லது வுழுவை முறிக்கும் காரியங்கள் ஏதாவது நிகழ்ந்தனவா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் எவ்வாறு நாம் முடிவெடுப்பது? என்பதனையே நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.…
2022-04-26 459
பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
பிரயாணிக்கு எது சிறந்தது? நோன்பை நோற்பதா? அல்லது விடுவதா?
ஒரு பிரயாணி நோன்பு நோற்ற நிலையில் பிரயாணம் செய்யலாமா? இல்லையா? என்கின்ற விடயத்தில் பல கேள்விகள் நமக்கு மத்தியில் எழுகின்றன. அல்லாஹ் குர்ஆனில் சூரத்துல் பகரா :185  ஆவது வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான். "............ எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) வேறு நாட்களில் நோற்கட்டும் ஆகவே இந்த நிலையில் நோன்பை நோற்பது சிறந்ததா? அல்லது விடுவது சிறந்ததா? அல்லது நோற்கவே கூடாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஒரு பிரயாணி பிரயாணத்தில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்…
2022-04-13 1998
பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?
பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?
அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள். மீது ஸலவாத் சொன்ன பின்.  இன்றைய கால கட்டத்தில் எமது சமுதாயத்தில் எழும் மிக முக்கியமான கேள்விதான் "ஒரு ஆண் தனது பால்குடி சகோதரியோடு தனித்து பிரயாணம் செய்யலாமா? அல்லது தனிமையில் பேசிக்கொண்டிருப்பது அனுமதியா ? என்பதாகும். எம் முன்னோர்களின் காலங்களில் ஒரு தாய் தான் பெற்றெடுக்காத பிள்ளைக்கு தேவை ஏற்படின் பாலூட்டும் வழக்கு சாதாரணமாக இருந்தமை நாம் அறிந்த விடயமே. இவ்வாறு ஐந்து விடுத்தம் பாலூட்டினால் அந்தக் குழந்தை பாலூட்டிய தாயின் பிள்ளைகளுக்கு பால்குடி சகோதரியாகிவிடும்.…
2022-04-03 674
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?
الرحيم வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா? இன்று எமது சமுதாயத்தில் பலர் வுழு செய்யும் பொழுது தலையை தடவுகின்ற (மஸஹ் செய்தல்) வேளையில் தலைமுடி இருக்கும் அமைப்பு குழைந்து விடக்கூடாது என்பதற்காக அல்லது இது போன்ற வேறு சில காரணங்களுக்காக தண்ணீரைப்படுத்தி தலையின் ஒரு ஓரத்தில் அல்லது முடியின் சில பகுதிகளில் தடவுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு செய்வது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகைக்காக வரும்…
2022-03-22 577
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??
‎الرحيم கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா? அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்... பல விடயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களில் தெளிவாக மக்களுக்கு சொல்லிக் காட்டப்பட்டுள்ள போதிலும் அதனுடைய பாரதூரம் தெரியாமல் அவைகளை வீணானவைகளாகவும் விளையாட்டாகவும் எடுத்து அவைகளில் பொடுபோக்காக இருந்துவருகிறோம். அல்லாஹ் அந்த விடயங்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை அதனோடு அவன்…
2021-12-21 731
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
ஜனாஸாவை குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா?
கேள்வி பதில்கள்:- தனது சகோதரரின் ஜனாஸாவில் கலந்துகொள்வதென்பது ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவும் மறுமையில் எமது நன்மையை அதிகரிக்கக் கூடிய விடங்களில் ஒன்றாகவும் உள்ளது என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் அந்த வகையில் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் காரியத்தில் ஈடுபட்டவர் மீது குளிப்பு கடமையா எனும் விடயத்தைப் பற்றி பார்ப்போம். " ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளட்டும் " என்ற அபூ ஹுரைரா (ரழி) அவர்களினூடாக அறிவிக்கப்பட்ட ஹதீதை ஆதாரமாகக் கொண்டால் குளிப்பாட்டியவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்வதற்கு முன்னர் குளித்தக்கொள்வது…