2023-01-23 530
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?
கேள்வி: பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா? பதில் : அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி அஜ்மயீன் அம்மா பஃத் எமது சமுதாயத்தில் இன்று ஹஜ், உம்ரா கிரிகைகள் அதிகமானோரால் நிறைவேற்றப்பட்டு வருவதை பரவலாக நம்மால் காண முடிகிறது. ஆனால் அதிகமானோரால் வினவப்படும் கேள்வி தான் "ஒருவர் தன் உறவினர்களுக்காக (அவர்களுக்கு பகரமாக) தான் ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்ற முடியுமா?" என்பதாகும். இது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த…
2023-01-19 725
தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?
தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?
கேள்வி: தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதரர்களே! ஆண்கள் தாடியை வளிப்பது பாவமான காரியமா?என்று ஒரு சகோதரர் கேட்கின்றார். அதாவது பாவமான காரியமென்றால் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகவோ அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவிய ஒரு விடயத்தில் நாங்கள் மாற்றமாக நடப்பதாகவோ இருப்பதே ஆகும். ஏனெனின் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)…
2023-01-18 455
மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா?
கேள்வி: மழை அதிகமாக பொழியும் போது வீட்டில் தொழலாமா? பதில்:- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. குளிர் கடுமையான நாட்களில் அல்லது மழை அதிகமாக பெய்யும் நாட்களில் மக்கள் பள்ளிகளுக்கு வருகை தருவதில் அசெளகரியங்களை சந்திப்பார்களாயின் வீடுகளில் தொழுதுகொள்வதற்கு எமது மார்க்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். பல ஸஹாபாக்கள் அதை அமுல்படுத்தியுள்ளார்கள். அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (றழியல்லாஹு…
2023-01-17 374
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!
இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!  அல் ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. இந்த நவீன காலத்தில் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக வாலிபர்கள் இரவு நேரங்களை பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பமாக பாவித்துவருகிறார்கள். ஏனெனில் பகல் நேரங்களில் செய்தால் அதனை ஏனைய மனிதர்கள் கண்டுகொள்வார்கள் என்ற காரணத்தால் யாரும் அறியாத வண்ணம் இரவு நேரங்களில் தமது தனி அறைகளில் தனிமையில் இருந்து…
2023-01-10 651
மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?
மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?
கேள்வி: மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நீங்கள் வணக்கங்களில் அதிகம் ஈடுபாடுடையவர்களாக இருப்பது உண்மையில் நல்ல விடயம்.என்றாலும் நாம் செய்யக்கூடிய வணக்கங்களின் விடயத்தில் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காட்டித்தந்ததோடு மட்டும் நின்று கொள்வதுதான் நாங்கள் ஜெயம் பெற்றவர்களாக ஆகுவதற்கு வழிவகுக்கும். நபி(ஸல்லல்லாஹு அலைஹி…
2023-01-06 872
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா?
கேள்வி: பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதர  சகோதரிகளே! ஒரு சகோதரருடைய கேள்விக்கான பதிலை நாங்கள் பார்ப்போம். அதாவது,ஒரு சிலர் தம் வீடுகளில் செல்லமாகப் பறவைகளையும் பிராணிகளையும் வளர்த்து வருகின்றனர். இது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதா? இன்னும் அவ்வாறு வளர்க்கின்ற போது அவற்றின் உரிமைகள் பறிக்கப் படுவதாகக் கூறப்படுகின்றது.…
2023-01-02 558
மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?
கேள்வி- மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா? பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பிற்குரிய சகோதரர்களே! சில சகோதர்களின் வாழ்க்கை மனைவியின் சம்பாத்தியத்தில் தான் போய்க்கொண்டிருக்கின்றதைப் பார்க்கிறோம். அவர்கள் தமது கடமையை செய்யாமல், தமது செலவீனங்களுக்கு தம் மனைவிமார்களைத்தான் பொறுப்பாக்கியுள்ளார்கள்.  அவர்கள் தொழில் செய்யாமல் மனைவியை அரசாங்கத்தொழிலோ அல்லது வேறு தொழில்களிலோ ஈடுபடுத்துவதன் மூலம் வருமானத்தப்பெற்று அதன்…