2022-12-30 466
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?
மனைவியின் முகத்தில் அடிக்கலாமா? புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. சகோதரர்களே! குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், தகராறுகள் வருவதென்பது சாதாரண ஒரு விடயம். அதில் எம் சமூகத்தில் கணவன் மனைவிக்கு அடிக்கக்கூடிய வழக்கு இருக்கிறது. குறிப்பாக கணவன் ஆத்திரத்தில் மனைவிக்கு அடிக்கும் போது முகத்தில் அறைந்து விடுவார். இவ்வாறு முகத்தில் தாக்குவது மார்க்கத்தில் அனுமதியானதா? என்பதை நாம் பார்த்தோமெனில்-…
2022-12-27 774
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?
கேள்வி: நோன்பு நோற்க முடியாத முதியவர் பித்யாக் கொடுக்க வேண்டுமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அல்லாஹ் தன் திருமறையில் சூரத்துல் பகராவின் 286 ஆவது வசனத்தில் "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுக்கமாட்டான்" என்று கூறுகின்றான். எனவே, தள்ளாடும் முதுமையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கவில்லை. கடமையில்லாத…
2022-12-25 1324
எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்?
கேள்வி: எவ்வளவு தூரம் பிரயாணம் செய்தால் கஸ்ரு செய்யலாம்? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பிரயாணம் செய்யும் நபர் எவ்வளவு தூரம் பயணம் செய்தால் தொழுகையை சுருக்கித்தொழலாம் என சிலர் கேட்கின்றனர். இந்த விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள், வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன. எனினும் இது பற்றிய ஆதரங்களினடிப்படையில் இதன் விளக்கத்தை சுருக்கமாக பார்ப்போம். தொழுகையை…
2022-12-23 784
வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா?
கேள்வி: வலீமாவை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் தாமதமாகிக் கொடுக்கலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஒரு சகோதரர் "வலீமாக் கொடுப்பதற்குத் தவறி விட்டது இன்னும் ஒரு வருடமாகியும் விட்டது.நான் இப்போது அவ்வலீமாவைக் கொடுக்கலாமா?" என்று கேட்கின்றார். இக்கேள்வி ஏன் கேட்கப்படுகின்றது என்று நாம் பார்க்கின்ற வேளையில் வலீமா என்றால் பாரிய அளவிலே ஐநூறு பேர் அல்லது அதற்கு…
2022-12-21 594
திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா?
கேள்வி: திருமணம் முடிக்கவுள்ள நபருடன் பெண்ணை பேசிப்பழக விடலாமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பேசி திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், திருமணம் நிகழ காலதாமதாகும் என தீர்மானிக்கப்படுகிறது. இந்தக்காலப்பகுதிக்குள் மாப்பிள்ளை என முடிவுசெய்யப்பட்டவரோடு குறித்த பெண்ணை பேச, பழக விடலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். சகோதரர்களே!  எமது மார்க்கத்தை பொறுத்தவரையில்…
2022-12-18 1123
தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?
தண்ணீரில் ஊதி  ஓதிப்பார்க்கலாமா?
கேள்வி: தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?. பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. நாங்கள் எங்களுடைய நோய்களுக்காக ஓதிப்பார்க்கும் வழக்கு இருக்கின்றது. இது எங்களுடைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலும் இருக்கக்கூடிய ஒரு வழக்காகும். இவ்வாறு ஓதிப்பார்ப்பதற்கு இஸ்லாம் ஒரு சில முறைமைகளை அனுமதித்திருக்கின்றது. மற்றும் அதிலே இஸ்லாம்  அனுமதிக்காத  முறைகளும் இருக்கின்றன. ஏற்கனவே நான் என் பல உரைகளில் அனுமதியான ஓதிப்பார்த்தல்…
2022-12-16 574
பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா?
கேள்வி: பள்ளிவாயிலினுள் நுழைபவருக்கு பள்ளிக் காணிக்கை தொழுகை கட்டாயக் கடமையா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. பள்ளிவாயிலினுள் நுழைபவர் கட்டாயம் பள்ளிக் காணிக்கை தொழுகை (தஹிய்யதுல் மஸ்ஜித்) தொழ வேண்டுமா? என சிலர் கேட்கின்றனர். இந்த தொழுகை சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை நோக்குகையில், நபியவர்கள் அது பற்றி இரு விதமாக கூறியிருக்கிறார்கள். ஒருமுறை- “உங்களில் ஒருவர்…
2022-12-14 1165
திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?
கேள்வி: திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக. அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் தரப்பிலிருந்து அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாக இருப்பது "ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்ற போது மணப்பெண்ணின் தகப்பன் அதாவது அப்பெண்ணுக்கு வலியாக இருக்கக்கூடியவர் மணமகனிடம் பெண்ணை ஒப்படைக்கின்ற வேளையில் அம்மணப்பெண்ணின் நெற்றி…
2022-12-13 884
தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?
கேள்வி:- தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா? பதில்:- அல்ஹம்துலில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் தொழக்கூடிய எங்கள் ஒவ்வெருவருக்கும் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சனையாக இருப்பது தொழுகையில் மறதி ஏற்படுவதாகும். இந்த மறதிக்காக நாங்கள் தொழுகையின் இறுதியில் இரண்டு சுஜுதுகள் செய்யக்கூடிய வழக்கு எங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. தற்போது கேட்கப்படக்கூடிய  கேள்வி என்னவென்றால் "மறதிக்காக செய்யப்படும் இவ்விரண்டு சுஜுதுகளையும் எப்போது செய்வது?, தொழுகையின் இறுதியிருப்பில் சலாம் கொடுத்து முடித்த பின்னரா? அல்லது சலாம் கொடுப்பதற்கு முன்னரா?" என்பதாகும் . அதாவது இது பற்றிய…
2022-12-11 498
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது?
ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் ழுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது எப்போது? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத், ஜும்ஆவுக்கு போகாத பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜும்ஆ குத்பா காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  இவர்கள் ழுஹர் தொழுகையை தொழ வேண்டிய நேரம் என்ன? குத்பா முடிந்த பிறகுதான் தொழ வேண்டுமா? அல்லது ழுஹர் அதான் சொன்ன உடனேயே  தொழுது கொள்ளலாமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். பெண்கள் ஜும்ஆ தொழுகைக்கு…
2022-12-09 417
பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?
பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?
கேள்வி: பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா? பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத், ஒருவர் பிரயாணத்தில் சுருக்கித்தொழாமல் ஊரில் தொழுவதைப்போன்று பூரணமாக  தொழுவது அனுமதியானதா? சுன்னத்தான காரியமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர். உண்மையில், வணக்கங்களைப்பொறுத்த வரையில் நபிகளார் காட்டித்தந்த வழிமுறையோடு நின்றுகொள்வது தான் முஸ்லிம்களாகிய எம் மீது கட்டாயக்கடமையாகும். நாங்களாக நபிகளாரின் வழிமுறையில் காணாததை உருவாக்கக்கூடாது. அவ்வாறு உருவவாக்குகின்ற போது சில வேளைகளில் பித்அத்…